10 Feb 2011

கவிதைகள் - படித்ததில் பிடித்தவை

இருள் விலகினாலும்
இமைகளை பிரிக்க
விருப்பமில்லை

கண்ணுக்குள்

குடிஇருக்கிறது
உன் கனவு...!

No comments: